Thursday, March 31, 2011

வாங்க... எங்க வாசலுக்கும் வாங்...

வாங்க சீதேவி....

சுகமா இருக்கீங்களா....

நானும் ஒரு வலைப்புவைத் துவங்கி விட்டேன். என் மனத்தின் பதிவுகளை உங்கள் மனத்தோடும் பகிர்ந்து கொள்ளும் ஆவல்தான் அதற்குக் காரணம்.
குறை நிறைகளை நீங்கதான் சீதேவிகளே எனக்குச் சொல்லணும்.